ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வர் - பிரதமர் மோடி

ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வர் - பிரதமர் மோடி

ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமாரின் உடலை வாங்கமாட்டோம் என கூறி கட்சியினர் போராட்டம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமாரின் உடலை வாங்கமாட்டோம் என கூறி கட்சியினர் போராட்டம்
எரிந்த நிலையில் சடலமாக நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமாரின் உடலை வாங்கமாட்டோம் என கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு
தந்தை மாயமானதாக கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சஹார்..? வெளியான தகவல்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சஹார்..? வெளியான தகவல்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து சி.எஸ்.கே. வீரர் தீபக் சஹார் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை - மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது
ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வர் - பிரதமர் மோடி

ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வர் - பிரதமர் மோடி

ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

11 வயது மாணவனுடன் தகாத உறவு - திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு கைதான ஆசிரியை

11 வயது மாணவனுடன் தகாத உறவு - திருமணத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு கைதான ஆசிரியை
மாணவருடன் தகாத உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சு தேர்வு

குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் விளையாடுகின்றன.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார்

டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.வில் இணைந்தார்

டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

நாளை ஓடிடி-யில் வெளியாகிறது மஞ்சுமெல் பாய்ஸ்

நாளை ஓடிடி-யில் வெளியாகிறது 'மஞ்சுமெல் பாய்ஸ்'

'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் உலகளவில் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த வருடத்திற்கான தோல்வி குறித்து பாண்ட்யா போன்ற வீரர்கள் மீது... - சேவாக்

இந்த வருடத்திற்கான தோல்வி குறித்து பாண்ட்யா போன்ற வீரர்கள் மீது... - சேவாக்

குஜராத் அணியில் 4-வது இடத்தில் அற்புதமாக பேட்டிங் செய்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியில் 7-வது இடத்தில் களமிறங்குவது ஏன்? என்று சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.